Saturday, April 5, 2008

உன்னுடன் பேசாமல் இருந்த போது….


எங்கே நிறுத்துவதென தெரியாமல்
நிறுத்தி உண்ட உணவு

உணர்ச்சிகலின் வடிகாலாய் ஒரு
மோட்டார் வாக(கா)ன பயணம்

கள்ளச் சந்தையில் சினிமா முடித்து வீடு சேர்ந்தேன்
போலிசுக்கு பயந்து..

உறங்காமல்
உறக்கத்திற்க்கு மருந்தாய்- இக்கவிதைகள்

இப்படி எதுவுமே மாறவில்லை- என் வாழ்க்கையில்

நாம் இருவரும் பேச வேன்டாம் எனத்
தீர்மானித்ததில் இருந்து - இது
எத்தனையாவது நாள்- தெரியவில்லை….

சலனமற்று கை பேசியும்
சடலமாய் நானும்…

மனுஷம்
29-07-07
1:15 காலை

பார்த்ததில் பிடித்தது....