Skip to main content

Posts

Featured

ஒய் திஸ் கொல வெறி காலத்தின்

ஒய் திஸ் கொல வெறி காலத்தின் ஒரு முன் இரவுப் ( பனிப் ) பொழுதில் ............................................... --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வருடக்கணக்காக சுபமங்களா / காலச்சுவடு வாசித்த பின்பும் அகனாழிகை அறிமுகமும் விகடன் கவிதைகளிகன் பாதிப்பும் நாஞ்சில் நாடன் , வண்ண நிலவன் , பிரமிள் , அப்துல் ரஹ்மான் முதல் தபு சங்கர் கவித் தோழமை கிடைத்த பின்பும் ( சொந்த / கவிதை ) குறுந்தளத்தில் (aasayan.blogspot.com) வாசகர் வருகை / பின்னூட்டம் 6967 கடந்த பின்பும் சக வாசகனாய் ( மாற்றான் தாய் மனப்பன்மையுடன் ) - என் கவிதைகளை நானே ரசித்த பின்பும் கட்டை விரல் காணிக்கையாக்க முடியா - ஏகலைவனாய் குரு , வைரமுத்துவை ஏற்றுக் கொண்ட பின்பும் ( எத்தனை குருக்கள் ................?., இருப்பதோ நான்கு கட்டை விரல் இட ஒதுக்கீடும் இடமளிக்காது குருக்களின் வர்ணம் தெரியாதவரை ............... ) விகடனுக்கு அனுப்பப்பட்ட - என் கவிதைகள...

Latest Posts

அழுவதும் ., அஃறிணையாவதும்

அப்பாக்களின் ஆதங்கம்....................

கனவுப் பெண் - சில விவர வரையறைகள் (Dreamgirl - Some specifications).........................

ஜில்லு................சாப்பிட்டு போடா ..................

சரியும் ...... ? தவறும் ..............?