என் கவிதைகள்.........
எனது தனிமைக்கும்எனது வலிகளுக்கும் பிறந்தவைகளே.............
என் கவிதைகள்.- இப்போது உன்ணாலும்.
யார் நீ..?
என் தனிமையா...?
என் வலி யா..?
--------------------------------------
தோழி.......
பிரிவோம்........
மீண்டும் சந்திப்பதற்கு அல்ல.............
என்றோ பிரிவதற்கு---இன்றே பிரிவோம்.
---------------------------------------------------------------


Comments