அழகா....அழுக்கா

அழகா....அழுக்கா
எதை சொல்வேன்
அக அழக யா?
புற அழக யா?
அகம் அழகென்றாள்...புறமும் அழகே....
அகம் அழுக்கென்றாள்..புறமும் அழுக்கே...
அழுக்கும் அழ கை போன்றே - காண்பவரை பொருத்த து.....
எனக்கு அழகாய் தெரிவது உங்களுக்கு அழுக்கு....
எனக்கு அழுக்காய் தெரிவது உங்களுக்கு அழகு.....
அழகா....அழுக்கா என்பதல்ல
நீ யார்.....நான் யார்... என்பதே அழகைய் நிர்ணயிக்கிறது......
எதை சொல்வேன்
அக அழக யா?
புற அழக யா?
அகம் அழகென்றாள்...புறமும் அழகே....
அகம் அழுக்கென்றாள்..புறமும் அழுக்கே...
அழுக்கும் அழ கை போன்றே - காண்பவரை பொருத்த து.....
எனக்கு அழகாய் தெரிவது உங்களுக்கு அழுக்கு....
எனக்கு அழுக்காய் தெரிவது உங்களுக்கு அழகு.....
அழகா....அழுக்கா என்பதல்ல
நீ யார்.....நான் யார்... என்பதே அழகைய் நிர்ணயிக்கிறது......


Comments
kavithai azhagaa irukku
keep it up
vijayakumar