குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை வரிசையில் ஆறாம் தினையாக ஆண்..... ஆணும், அவன் சார்ந்த உலகமும்...
கறுப்பு சட்டை போட்டு-நடிப்புக்கு கூடகோவில் படியேறாத நடிகன்கோவணம் கட்டும் போதுபட பிடிப்பு வெளிச்சத்தில் - பட்டு தெறித்ததுஅறைஞான் கயிற்றில் கட்டப் பட்டிருந்தஅரச மரத்தடி சாமியார் மந்தரித்து கொடுத்தவெள்ளித் தாயத்து…………..அவனது தலைவரின்
கழுத்து மஞ்சள் துண்டைப் போல….ஆசயன்10-08-07
Comments
Pahutthariva patti vesam podara elloruukum nall saataiadi.
regards
dhananjey