காலம்…


என்றோ இறந்து போன - சுவற்க் கடிகாரத்தையும்
உயிற்ப்பித்து போனது- காலம்
அந்த ஒரு விநாடியில்
தினம் இரு முறையாவது…

மனுஷம்
9-8-06

Comments

Known Stranger said…
nejama puriyala - athuku peru than kavithaiyoo