கண்ணீர் …ஒரு பின்னோக்குப் பார்வை…


உறக்கமில்லா இரவுகளில்
நீண்டநேரமாய் படித்தயற்ந்த கண்களின் (இருபுறமும்)
கொட்டாவியின் இறுதியில் வரும்
கண் “நீர்” துளிகளில் இருக்கிறது
உன் பிரிவும் துயரமும்

என்றோ கதறியழுத இரவுகளை நினைவுறுத்தி….
துயரத்தின் உருவக உவமையாய்…

சற்றுமுன் தன் கதகதப்பை இழந்திருந்த
உள்ளங்கை ஈரம்….

Comments