பாதை...

எங்கோ தொடங்கி,
முற்றுப் புள்ளியாய் மறையும் _ எல்லா பாதைகளும்
ஒன்றுக்கொன்று இணையாய்....
ஆரமில்லா வளைவுகளாய்....
தொடங்கிய புள்ளியில் முடியும்_ முடிவில்லா
வட்டங்களாய் இருந்தபோதும் ………..
வழி மாறிப் போவதும்_ ஆங்காங்கே
திசை தெரியாமல் தவிப்பதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது
தற்போதைய பயணங்களில்..


Comments