திருமணம் பற்றி என்னுள்லும், நானும்...........

இளமை மறைந்து
இனிமை மறந்து
நினைவு மருத்து
உலகம் புரிந்து
வாழ்க்கை தெளிந்து
முதுமையில் மூச்சிறைத்து
திரும்பி பார்க்கும் போது ....
ஆதரவாய் தலை சாய தோள் கொடுக்க வேண்டும் ஒரு துணை - வாழ்க்கை துணை....
ஆணவம்
அகம்(-) பாவம்
நான்....
எனக்காக.....
எனக்கு மட்டும்......
இது எல்லாவற்றையும் விட்டு கொடுத்துத்தான் பாரேன்......?
உனக்கு பிடித்த எதிர்பால்நிடத்தில்..
வாழ்க்க துணை என்ற போர்வையில்....
திருமணம் என்ற கயிறு கட்டி.....
மூச்சு முட்டும் வரை. .....
துணை - எப்போதும் சுகம் தான்
வாழ்க்கை துணை முதல்
வழித் துணை வரை- நான்கு பேர் என்றாலும்..
மனிதன் எவ்வளவு உயர்ந்தாலும் -
எப்போதும் வெற்றி என்னவோ இயற்கைக்குத்தான்.
சங்கமமே இயற்கை....
சங்கமம் என்பது முற்றுப்புள்ளி அல்ல...
ஒரு பெரிய கோட்டின் முதல் புள்ளி.....
வா சங்கமிப்போம் - இந்த சமுதாயத்தில்
உனக்கான ஆடவனோடும்,
எனக்கான பெண்மணியோடும்.........
மரணம் கூட சுகமானது
உன்னுள் என்கோபம்..
ஆணவம்..
அகம்பாவம் எல்லாவற்றையும் கொன்று(தற்கொலயாய் இருப்பினும் .....)
புதைக்கும்போது........
மரணம் கூட சுகமானது ....
திருமணம் பற்றி என்னுள்லும், நானும்...........
மனுஷம்


Comments