Saturday, February 2, 2008

இந்திர லோகத்தில் நா அழகப்பன்..

இந்திர லோகத்தில் நா அழகப்பன்...----------------------------------------------------

ஐயோ , ஐயோ என்னத்த சொல்ல எப்படி சொல்ல...பேரரசு ரஜினிக்காக பண்ண கத மாதிரி இருக்கு..என்ன ஒரு ஆரம்பம் ...எங்க ஊரு தெரு நாடகம் பாத்த மாதிரி ..எத்தன வடிவேலு ,எத்தன நடிப்பு. ஐயோ, ஐயோ .........

சிரிப்பு படம்னு பாக்க போன , அசிங்கமல்ல இருக்கு..குழுந்தைகள கெடுக்காதிங்கடா.கதையா ...? அதெல்லாம் கேக்க கூடாது... வடிவேலு கேக்கல.,மாணிக்கம் நாராயணன் கேக்கல..நீங்க எதுக்கு கேக்கறிங்க.. தப்பு தப்பு ..படம் அரம்ப்திச்ச உடனே ரஜினி வராரு, MGR வர்றாரு, கடைசியா சிவாஜி வர்றாரு , அனா நம்ம வைகை புயல் வடிவேலும் வரல, சிரிப்பும் வரல...



மதுர வடிவேலு தவறுதலா இந்த்ர லோக ரம்பைக்கு மால போட்டதுநல, ரம்பா அவர இந்த்ர லோகத்துக்கு கடத்திட்டு போய்டுத்து...காலைல பூலோகம், ராத்திரில இன்றலோகம் இதாம் கதை களம் ....

ஒரு வரி நல்ல தாம் இருக்கு , ஆனா மூணு மணி நேரம், செம கடிப்பா...படத்துல ஒரே ஒரு விசயம் நல்லா இருக்கு, நம்ம ஷ்ரேயா அக்காவோட பாத்திர படைப்பும், நடனமும்.அப்புறம் நம்ம கலை இயக்குனர் தொட்ட தாரணி ஐயா வோட வேல..

இசை யாருன்னு பக்கல, அதுக்கு அவசியமும் இல்ல..படையப்பா ரஜினி மாதிரி வடிவேலுக்கு நிறைய நண்பர்கள் ,அப்ப அப்ப ..வேற என்ன சொல்ல ..

புராண படத்துக்கு ஏத்த மாதிரி ஒரே பாட்டு, ரம்பா ஊர்வசி யோட அசிங்க பாட்டு படம் முழுவதும் .தண்ணி அடிச்சிட்டு ஷகிலா படத்துக்கு டிக்கெட் கேடைக்கலன்ன இந்த படத்துக்கு போலாமே தவிர, தயவு செஞ்சி குழந்தைகளை கூட்டிட்டு ....போக வேண்டாம்.

தம்பி ரமையவுக்கா ....? நா என்ன சொல்ல ...!அதன் ஒரு காட்சில வடிவேலு அண்ணனே கால்ல போட்டு மிதி மிதி ன்னு மிதிசிட்டாருள்ள ..அப்புறம் நாம வேற எதுக்கு...

வேற என்ன ,அடுத்து வார அனந்த விகடன்ல 43 மதிப்பெண் போடுவான்..என்ன பண்ண அவனுக்கும் தமிழ் சினிமாவ பகச்சிக்க முடியாதுல்ல....

வாழ்க தமிழ்வாழ்க
தமிழ் திரைப்படங்கள்....

post scrap cancel

3 comments:

Anonymous said...

super review. time iruntha matha tamil vallai pakkam poi regulara comment podunga jilnatha.. you will get a huge fan crowd

ஜோசப் பால்ராஜ் said...

Anantha vikatan gave only 0 mark to this film.

மனுஷம் said...

Thanks frds

பார்த்ததில் பிடித்தது....