நாலு மணிக்கெல்லாம் வந்துருடா.,சித்தேரி ஐய்யனாருக்கு பொங்கலும்., நம்ம வீட்டு அம்மச்சாருக்கு படையலும் போடனும்.,கானும் பொங்கல் அன்று அம்மாவின் வார்த்தைகளும்..,GRT போய்ட்டு போலாங்க என்ற சகதர்மினியின் வேண்டுதலுக்கு இடையே நடந்து முடிந்தது -
34வது சென்னை புத்தக கண்காட்சியில் என் வருகையும்.,நான் வாங்கியவையும் கிடைத்த 120 நிமிடங்களில்.....
1. யாமம்- எஸ்.ராமகிருஷ்ணன்
2. துயில்- எஸ்.ராமகிருஷ்ணன்
3. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- சுஜாதா
4. ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள்-தமிழ் வானன்.
5. இரவு-ஜெயமோகன்
6. சீரோ டிகிரி- சாரு நிவேதிதா
7. கடவுள்- சுஜாதா
8. கதை நேரம்-கதைகள் திரை கதைகள்- பாலுமகேந்திரா- வட்டத்தகடுடன்- பகுதி-1
9. கதை நேரம்-கதைகள் திரை கதைகள்- பாலுமகேந்திரா- வட்டத்தகடுடன்- பகுதி-2
10. பேசும் படம்- செழியன்
11. மரணம் மற்றும்...- கன்னடத்து சிறுகதைகள்
12. இல்லாத ஒன்று- சுந்தர ராமசாமி
13. சினிமா பாரடைசோ- திரைக் கதை
அப்பாவுக்காக...
14. தி.ஜா.சிறுகதைகள்- முழு தொகுப்பு
15.வனவாசம்-கவியரசு கண்ணதாசன்
16.மனவாசம்-கவியரசு கண்ணதாசன்
(இரவு) படித்துக் கொண்டிருக்கிறேன் தூங்காமல்...