எதிரில் இருப்பது மனிதனோ /மானிட்டரோ
அவனோ/அவளோ/அதுவோ
அழுதால் - அழுவதும்
சிரித்தால், சிரிப்பதும்
இல்லாது போன கணங்களில் .....
தன் முன்னே- அழுவதும், சிரிப்பதும்
அஃறிணையா , உயர்திணையா என்பதை மறந்து
வாழும் வாழ்க்கையே
இந்த (சமூக) அஃறிணையை உயர்திணையாக்குகிறது
அவன் / அவள் /அது அழும்போது - நீங்கள் அழாமலும்
சிரிக்கும்போது நீங்கள் சிரிக்காமலும்,
வாழும் தருணங்களை
என்னவென்று சொல்வது ..?
மனுஷம்
23 ஜூன் 2016
No comments:
Post a Comment