குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை வரிசையில் ஆறாம் தினையாக ஆண்.....
ஆணும், அவன் சார்ந்த உலகமும்...
Saturday, April 5, 2008
முரன்…
நேற்று நடந்த இரயில் விபத்தில் அகால மரணமடைந்த அலுவலகத் தோழனின்-(மரண) மௌன அஞ்சலியில் ஒலித்தது…… அவனுக்கு மிகவும் பிடித்த ரிங் டோன்- சத்தமாய் யாரோ ஒருவரின் அலை பேசியில் இருந்து…
1 comment:
when ever i read or come across a death news or a poem about a friend i remember - muthu of our company.
Post a Comment