Saturday, April 5, 2008

முரன்…


நேற்று நடந்த இரயில் விபத்தில்
அகால மரணமடைந்த
அலுவலகத் தோழனின்-(மரண)
மௌன அஞ்சலியில் ஒலித்தது……
அவனுக்கு மிகவும் பிடித்த ரிங் டோன்- சத்தமாய்
யாரோ ஒருவரின் அலை பேசியில் இருந்து…

ஆசயன்
20-07-06

1 comment:

Known Stranger said...

when ever i read or come across a death news or a poem about a friend i remember - muthu of our company.

பார்த்ததில் பிடித்தது....