Saturday, April 5, 2008

காய்ச்சலின் காரணம்………..



எங்கிருந்து தொடங்கியது - இது

வெரும் வயிற்றில் கரும்புசாரு - இரு குவளை
ஐஸ் சேர்த்துத்தான்-சிரிதே

அத்தை வீட்டில் மீன்குழம்பு-நேற்று செய்தது

ஜுரம் வந்த நன்பனின் அருகாமை…

தூக்கமில்லா இரவுகலில் மூன்று குவலை மது

உச்சி வெய்யில் அலைந்து அலுவலக ஏ/சி இருக்கை

இரவு முழுவதும் உலக கோப்பை கால்பந்து
சின்னத் திரையில் ...............
(என் பேச்சை யாரு கேக்கறா..அடுப்படி அம்மா)

அலுவலக தோழனுடன் குளிர்ந்த பீருடன்
ரோட்டோர பிரியாணி

கதவு திறந்து வைத்து இரயில் பயணம் சன்னலோரத்தில்

கை வலிக்கிறது இதற்க்கு மேல் எழுத முடியாமல்
சோர்வாய்
இருமி
இருமி
இந்த பாழாய்ப் போன _ காரணம் தெரியா
காய்ச்சலுடன் நான்…..,

ஆசயன்
20-07-06

1 comment:

Known Stranger said...

never you had that beer and briyani all these time ?

பார்த்ததில் பிடித்தது....