நிலைய அறிவிப்பாளரின் அறிவிப்பின்
கடைசி வரை காத்திருந்து
பச்சைக் கொடிக்குத் தலையாட்டி
ஊரெங்கும் கேட்கும் அலரலோடு
தாளம் மாறாத ஜதியோடு
பூமி அதிர
நகரத் தொடங்கியது….
இந்த பக்கத்து மரங்களும்
அந்த பக்கத்து வீடுகளின் கூரைகளும்
அசையா ஜடமாய் நான்- சக ரயில் பிரயாணிகளோடு
5 comments:
அடடா,... அருமையா இருக்குங்க:)
//அசையா ஜடமாய் நான்- சக ரயில் பிரயாணிகளோடு //
இது டாப்பு:)
நன்றி நண்பா...
தௌடர்ந்து படித்து தங்கள் விமரிசனகளை முன்வைக்கவும்...
நன்றி
Nalla kavithai !
நன்றி சகாம்பரி ...
தொடர்ந்து படித்து தங்கள் விமரிசனகளை முன்வைக்கவும்...
நன்றி
Post a Comment