Saturday, May 24, 2008

அசைவு….

நகராதே….
என்ற என் வார்த்தைக்கு கட்டுப் பட்டு
அசையதிருந்த ரயிலை
நகராமல் நகர செய்தது….

குற்றவாளியாய்
குறு குறு பார்வையுடன்
என்னை கடந்து சென்ற ரயில்…

எதிர் வீட்டு ரெட்டை சடையயைப் போல…

No comments:

பார்த்ததில் பிடித்தது....