Saturday, May 24, 2008

முரன்...



ஒவ்வொரு (நல்ல) கவிதை எழுதி – முடித்தவுடன்
கடவுளாய் நான்…..

இதை எங்கோ, என்றோ
படித்ததுமாய் வாசகனாகவும் நான்….

கவிதைகள் என்று நான் (என்)
குழந்தைகளை குறிப்பிடவில்லை…

No comments:

பார்த்ததில் பிடித்தது....